வாழ்க்கை பயணத்தில்...
சில நேரங்களில்...
சந்திக்கும் சில மனிதர்கள் தான்...
பல நேரங்களில்...
தோல் கொடுப்பார்கள்!
சில நேரம்
சந்தித்த கணம் தான்
இன்று கனமாய் உள்ளது...
அன்றைக்கே கூறினார்கள்
தோல் கொடுப்பான்
தோழன்
என்று...
இன்றும்
என்றும்
என்றென்றும்.
வாழ்க்கை அழகு தான்...
பேச
காரணங்கள்
கிடைக்காத
பொழுதும்... !!!
No comments:
Post a Comment